Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: சென்னை அருகம்பாக்கத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இருதரப்பு கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்டதில் 7 பேருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ளது.
ரவுடி போல் ஒருவரை ஒருவர் அடித்திக்கொண்டதை பார்த்து மற்ற மாணவர்கள் அலறி அடித்து ஓடினர். சென்னையில் பட்ட பகலில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது